கவிஞன்
என்று போட்டுக் கொள்வான்
பேருக்கு பின்னால்...
தான் கிறுக்கியதை
கவிதை
என்று பீற்றிக் கொள்வான்
ஊருக்கு முன்னால்...
நாலு வரி கவிதையோ
நாற்பது வரி கவிதையோ..!
சமூக மாற்றத்துக்கும்
உழைக்கும் மக்களுக்கும்
உபயோக படலைன்னா
சத்தியமா ...!!
அது கவிதை இல்ல
ங்கொம்மா சத்தியமா...!!
நீ கவிஞனும் இல்ல...
nice
ReplyDelete